தொட்டால் பˆƒ¢ சிவக்கும்
(
?????, ???? 12, 2004
)
ƒ¥லை 10, 17:30:00, சென்னை
ƒ¥லை 10, 18:30 தீவிர புலன் விசாரனை. சிறப்புச் செய்தி விவரம் விரைவில்! ƒ¥லை 10, 17:16, சென்னை
![]() 17 dharma adigal அட்ரா அட்ரா அட்ரா! தினத்தந்தி தோத்துது போங்கோ!
:-) :-) :-) கொளுத்திப்புட்டேடா மவனே !!!!!
:-)))))
வாய் விட்டிச் சிரிக்க வெச்சுட்டீங்க. நாளை மீதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
அடேய் அடேய், உன் லொள்ளு தாங்க முடியாமப் போயிக்கிட்டிருக்குடா சாமி.
பாரா ஸார், உமக்கு அர்ச்சனை பண்ணும் காட்சியை கண் குளிர நான் பார்த்தாகணும்!
:-)))
ஜியோவொட நேரத்தை விரயம் பன்னுறதுன்னு முடிவு கட்டிருக்கீங்க போல இருக்கு.
பாரா, அர்ச்சனை... †¡, †¡,†¡! இதில் குறிக்கப்பெற்றுள்ள சம்பவங்களில் 0.01% கூட கற்பனை இல்லை. எல்லாமே அந்த விழா முகாந்திரத்தில் நடந்தேறிய உண்மைச் சம்பவங்கள். குறிப்பா விழா அரங்கத்தில் ஒரு "மினி வலைத்தள"மே நடத்தினோம் எல்லாரும். அங்க நான் போட்ட எண்ட்ரி தான் எல்லாம். இன்னும் நிறைய இருக்கு. இடப்பற்றாக்குறையால் நிறைய வி„யங்கள் "அமுக்கப்பட்டு"விட்டன. க்ளைண்ட் invoiceஇன் பின்பக்கம் முழுக்க இதே களேபரம்தான். ஆங், சொல்ல மறந்துட்டேனே! "அரங்கத்தில் பாரா & க்ருபா ஊழல் அம்பலம், அதிர்ச்சியான தகவல்" என்ற வாசகங்களை வழங்கி சிறப்பித்தவர்----நான் இல்லை, பிரகா‰தான். :-)) ம்ம்ம்ம். பாவம், ƒ¢யோவுக்கு அமோகமான நேர விரயம்தான். :-))
கிருபா, செய்தித்தாள் வடிவம் சரியாக வந்திருக்கிறது. ஆனால் எப்பேர்ப்பட்டவரானாலும் பெயருக்குமுன்னால் திரு போடக்கூடாது. அது செய்தியை வாசிப்பவருக்கு இடையூறு. தொலைக்காட்சியினர்தான் விடாமல் இன்னும் திருவைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தினமலர் ஸ்டைலில் எல்லாத்தையும் ஒரு தபா திருப்பி போட்டு இன்னொரு போஸ்ட் பண்ணிடுங்க கிருபா!
§À¡ð§¼¡ ±í¸ ¨¿É¡?
தலைப்புச் செய்திலயே உங்களுக்கு ஒரு "திரு" போட முடியாம திருதிருன்னு முழிக்கற நேரமா பாத்து ரஜினிராம்கி வேற வந்து புதுசா புளியைக் கரைச்சாரா!!! அப்படியே திரும்பி தப்பிச்சு ஓடணும்னு இருந்தேன். நல்ல வேளை, நீங்களே இப்படி சொல்லிட்டீங்க. சரி. ஆக, செய்தி வடிவ தகவலுக்கு "திரு/திருமதி" போட வேண்டாம். அப்படித்தானே. ம்ம்ம்ம். தேட்டருக்கு போனாலும் மேட்டர் கிடைக்கும்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. புது விஷயத்துக்கு நன்றி. இதோ பாருங்க ராம்கி, இந்தப் பக்கமா மசூதி தெரு வழியா ஒரு நாள் போகாமலா போய்டப் போறிங்க? அப்போ பாத்துக்கறேன். ;-) என்ன ஃபோட்டோ உஷா? சுத்தமா புரியலை. உங்க ஃபோட்டோ எனக்கு அனுப்பி வெச்சா இங்க போட்டுடறேன். க்ருபா
என்னமோ பன்றிங்அ, கலக்குங்கப்பா
என்னமோ போ கலக்கிட்டடா கண்ணா... (சும்மா தமாஷுதான்) விழுந்து, எழுந்து சிரிச்சேன். சங்கரோட கதைபடிச்சுட்டு 'பஜ்ஜி தின்ன கதை'ன்னு குப்பைல எழுதியிருந்தேன், அதையும் தூக்கிச் சாப்டுட்டீங்க... இதுல்ல இந்த் ராசா வேற - இப்படியா கூட்டத்துல பூந்து கலக்கிறது...
//வடையைச் சாப்பிட்டது யார்?// சாப்பிட்டது கிச்சாதான்னு பட்சி சொல்லுது !
யாரை பன்றின்னு சொன்னீங்கன்னு நெƒமா புரியவே இல்லை ராƒ¡! அன்பு... குப்பை அப்பப்ப பாத்துடுவேன் "முழு முகமூடி"ன்னுதான் பயபக்தியோட பேசாம கவனத்தோடு மட்டும் இருந்துட்டேன். .ரவியா, அந்த பாவத்துல எனக்கு பாதி பங்குதான். மிச்சது? அதுவும்தான் தெரிஞ்சதே.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() ஷைǨஷை ஷைΦஷைறி (ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!) RSS Feed (ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)
|