ஃ
(
???வா?, ??? 8, 2004
)
ஐயன்மீர்! இருந்தாலும், சில வலைப்பதிவாளர்களிடம் இப்படத்தைப் பற்றி கருத்து கேட்டிருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள் என்று மானசீகமாக நினைத்துப் பார்த்ததில்... (இவ்வளவு பெரிய வலைப்பதிவைப் பதித்து யாரையும் துன்புறுத்த கங்கனம் ஏதும் இல்லை. விடுபட்ட பதிவாளர்கள் அடுத்த மானசீக நினைப்பில்!) „ங்கர்: படம்ன்னா இதுதான்யா படம்! அடா, அடா, அடா, அடா. நிƒ வாழ்க்கையைத் தத்ரூபமா எடுத்து இருக்காரே நம்ப மணிரத்ணம். ஈ„¡ குடுகுடுன்னு ஓட, சித்தார்த் துரத்த, ஈ„¡ பிகு பண்ண, சித்தார்த் வலிந்து வலிந்து முறையிட. அட, அட, அடாஆஅ! (பிறகு பொருமியபடி) ம்‹‹†¥ஊஊம்! இதெல்லாம் என் வாழ்க்கைல எப்போதான் நடக்குமோ! (பிறகு திடீரென உணர்ச்சிவசப்பட்டு) ஆனாலும் பாரதிராƒ¡ போன்ற புல்லுருவிகள் நிறையவே இந்தியாவில் இருக்கிறார்கள். வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பதில் எனக்குக் கோபம் இல்லை, ஆனால் வாக்குச்சாவடிக்கு என்னைப் போக வைத்துவிட்டார்களே அந்த சூழ்நிலையைக் கண்டுதான் என் கோபம். ரƒ¢னி ராம்கி: என் கணிப்புப்படியே நான்கு தொகுதியிலும் கல்லூரிக்கூட்டணியே இந்த முறையும் ¦ƒய்ச்சு இருக்கு. பாரதிராƒ¡ தொகுதிப் பங்கீடுல பண்ணின கணக்குதான் தப்பாப் போச்சு. இனிமேலாவது புரிஞ்சு நடந்துக்கணும். அரசியல் ஆட்டம் சரியா தெரியாட்டி 2004-இல் ¦ƒயலலிதாவின் தோல்வி அல்ல, 1989-இல் கருணாநிதி அடைந்த தோல்வியைப் பரிசளிப்பார்கள் தமிழ்நாட்டு மக்கள். பா.ரா.: இந்தப் படத்தில் வழக்கமான மணிரத்தினத்தின் மெழுகுவர்த்தி/இருட்டு கலர் காம்பினே„ன் மிŠ…¢ங்க். மணிரத்தினம் சரியா ¦†ச்.டி.எம்.எல் படிக்கலைன்னு நல்லா தெரியுது. மருந்துக்குக் கூட படத்துல க்ராஃபிக்Š இல்லை. என்னிடம் கேட்டிருந்தால் அனிமேƒ¢க் மென்பொருளை மணிரத்தினத்தின் மின்னஞ்சலுக்கே அனுப்பி வைத்திருப்பேன், பெரிதும் அனிமே„னுக்கு அவருக்கு உதவியிருக்கும். முகுந்த்: யூனிகோடு யூனிகோடுன்னு நான் வாய்வலிக்க கத்தறதுதான் மிச்சம். ஆய்த எழுத்துல யூனிகோடு இன்னுமும் பாவிக்காதது எனக்கு ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது. இந்த படத்தை ஓப்பன் சோர்…¢ல் வெளியிட்டிருந்தால் எல்லோரும் வி.சி.டி-லயே அழகா பாத்து இருக்கலாம். மற்றபடி படம் ஓக்கே. மதி: ஆங்கிலப்படங்களை விமர்சிப்பதற்கும் தமிழ்ப்படங்களைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. வன்முறையில் ஈடுபடும் போது மாதவன் புகைப்பிடிக்கவே இல்லை. கனடாவில் பொது இடத்தில் புகைப்பிடிப்பதற்கு ஏற்பட்ட தடையை சென்னையிலிருந்தே மாதவன் பின்பற்றுகிறார். இதைவிட எங்கள் "மேடி"க்குள்ள உலகஞானத்தைப் பற்றி பறைசாற்ற வேறு என்ன வேண்டும்? ஆனால் கடைசியில் அப்படி சூர்யாவிடம் உதைவாங்கி சிறையில் ஐக்கியம் ஆவதுதான் கொஞ்சம் இடறியது. வெங்கட்: முகுந்த் சொன்னது போல் இந்த படத்தை பரிநிரலியாகக் கொண்டுவர முயற்சிக்கலாம். படத்துக்கு ஆனாமத்தாகச் செலவழிகிற அனுமதிச்சீட்டுக் கட்டனமாவது மிச்சமாக இருந்திருக்கும். நல்லவேளையாக நான் என்னிடம் உள்ள ரெட்§†ட் பதிப்பில் டீவீடி-யில்தான் இந்தப்படத்தைப் பார்த்தேன். படத்தில் வி„¤வல்பேசிக், வி„¤வல் சி++ போன்ற மைக்ரோசாஃப்டின் ஏகாதிபத்தியத்தைப் பறைசாற்றும் மென்பொருட்களைப் பற்றி சூர்யா எதுவும் சொல்லாமல் இருந்ததே தமிழகத்தில் லினக்Š வேறூன்றப்போவதற்கு ஒரு சாட்சி. பத்ரி: இந்தியாவில் டி.வி.டி. சட்டவிரோதம் என்பதால் நான் இந்தப்படத்தை திரையரங்கிலேயே சென்று பார்த்தேன். படத்தைப் பார்க்க என்னுடைய மடிக்கணினியுடனேயே சென்றிருந்தேன். கைவசம் ரிலையன்Š கைத்தொலைபேசியும் இருந்தது. திரையரங்கில் நடந்த ரசிகர்களின் ஆரவாரம், பாடல்களின் நடுநடுவில் ரசிகர்கள் வெளியேறி ரிலாக்Š பண்ணிக்கொண்டு நடப்புகள், இடையிடையே ஏற்பட்ட திருப்பங்களை என்னுடைய வலைப்பதிவில் திரையரங்கில் இருந்தபடியே அப்டேட் செய்தேன். †ரிக்ரு‰ணன்: இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் சில பாடல்களை மட்டும் பார்த்தேன். குறிப்பாக நைட் க்ளப் சூழலில் அமைந்திருக்கும் எடுக்கப்பட்டிருக்கும் அந்த பாடல்... "யாக்கைத் திரி". என்ன செய்ய என் கண்ணில் இது போன்ற பாடல்களும் பட்டுத் தொலைக்கிறது. நைட் க்ளப்பிலும் ஆங்கில வார்த்தை கலக்காத அந்தப் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. கொடுக்கப்பட்ட சூழலுக்கு வித்யாசமான வரிகள். யாக்கை திரி காதல் சுடர் ƒ£வன் நதி காதல் கடல் இதைப் பற்றி இச்சிறிய வலைப்பூவில் எழுத இடம்தான் இல்லை. இருந்தாலும் "யாக்கை திரி, காதல் சுடர்" என்னை மிகவும் கவர்ந்த வரிகள். இட்லிவடை: எனக்கு இத தவிர வேற ஒன்னுமே புரியலை. மீனாக்Š: மார்க்கெட்டிங் துறையில் ஆர்வம் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. பல உத்திகள் இப்படத்தில் உணர்த்தப்படுகின்றன. உதாரணமாக, positive customer boost, negative customer boost என்று ஒரு கான்செப்ட் இருக்கிறது. அதவது நுகர்வோரை ஒரு பொருளை வாங்கச் வைப்பதற்கு இரு வழிகளில் முயலலாம்-ஒரு வழி நல்லவிதமாகப் பேசித்தூண்டுவது. இரண்டாவது அச்சுறுத்தி வாங்கவைப்பது. மெய்ன் ரோட்டில் துரத்திக் கெஞ்சி, சித்தார்த் த்ரி„¡விடம் தன் காதலை ஏற்றுக்கொள்ளத் தூண்டுவது முதல் வகை. பாரதிராƒ¡ மாதவனைக்க் கொல்ல "காலில் வந்த கட்டி" என்று அச்சுறுத்துவது இரண்டாவது வகை. எனக்கு இந்த படம் ரொம்ப புடிச்சுருக்கு. ப்ரகா‰: வாத்யார் எழுதியிருக்கற கதைன்னா சும்மாவாங்கறேன்! படிக்கற பசங்க எல்லாம் அரசியலுக்குப் போய்ட்டாங்க. ஆனா ஒரு பத்து வர்„ம் கழிச்சு கல்லூரித் தோழர்கள் எல்லாம் திரும்பவும் சந்திச்சாங்களான்னு காமிக்கவே இல்லை. அப்படி சந்திச்சு இருந்தா எனக்கு நடந்தது மாதிரியே பல சுவையான அனுபவங்கள் கடைச்சு இருக்கும். சரி, விடுங்க. இந்த வாரம் நான் ரசிச்ச பத்து வி„யங்கள்ள இந்த படத்தையும் சேத்துக்கறேன். டுபுக்கு: மீரா ƒ¡Šமின் கருவைக் கலைச்ச வி„யம் தெரிஞ்சதும் மாதவன் படற பாடு இருக்கே, அடா அடா, அடா அடா. அப்படியே பின்னிட்டார். அதாவது போதுமான அளவு தான் நெனச்சதை வெளிப்படுத்தினாரான்னே தெரியாம பின்னிட்டார் பின்னி. ம்ம்ம்....அவருக்கு குழப்பமா இருந்துருக்கும். பின்ன, கொழந்த பொறந்ததும் அதுக்கு விளையாட்டு சாமான்கள் வாங்கித் தரணுமே? அது நல்லதா இல்லையான்னே புரியாம கொழம்பியிருப்பார். †¢ந்தி, தமிழ்-னு ரெண்டுத்துலயும் மணிரத்தினம் இந்தப் படத்தை எடுத்து இருக்கார். நல்லது. ஆனா ஒரு இமேˆ ஃபைல் போட்டு ப்ரிண்ட் அவ்ட் எடுத்துக் குடுத்து இருக்கலாம். தேட்டர்க்கு வரவங்களுக்கு, „¡ர்ட்-சைட் இருந்தாலும் ப்ரச்சனையே இருந்து இருக்காது. பவித்ரா: நல்ல படம். சூர்யா & குழுவினர் க்ராமம் க்ராமமாகச் சென்று கடப்பாறை சகிதம் குழி எல்லாம் தோண்டியது, எனக்கு வேறு நினைவலைகளைக் கிளப்பி விட்டது. பொன்னியின்செல்வன் குழுவில் நாங்கள் பல சரித்திரப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறோம் (பின்ன, இளவரசியாச்சே! குடிமக்களைப் பார்த்துவர வேண்டாமா). அப்படி ஒரு சமயம், சென்னைக்கருகில் உள்ள ஒரு கோவிலில் ஒரு ஞாயிறு பகல் பொழுதில் செய்த உழவாரப்பணி என் நினைவலைகளைக் கிளறியது. சூர்யாவும் தத்ரூபமாக இப்பணி செய்வது போன்றே நடித்திருந்தார். பரி: என்ன படம்டா இது கருமம். மூணு †£ரோக்கள் இருந்தும் ஒர்த்தனுக்குமே கவித எழுத தெரியல. அட மரபுக்கவிதை வேண்டாம், அட்லீŠட் ஒரு புதுக்கவிதை? சே, சே. இலக்கிய வாசனையே இல்லாத இந்தப் படத்தைப் போய்ப் பாத்து வெச்சேன். அந்த நேரத்துல ஒழுங்கா இன்னும் நாலு கீபோர்ட் „¡ர்ட்கட் நாலு பேருக்கு சொல்லியிருக்கலாம். ரவியா: ஆ†¡, மணிரத்தினத்தின் கருணையே கருணை. நான் இந்தப் படத்தைப் பாப்பேன்னு தெரிஞ்சு ஃப்ரென்ச்ல பேசற மாதிரி சீன் எல்லாம் வெச்சு இருக்காரே! அந்த ஃப்ரெஞ்ச் வகுப்பு காட்சியைத்தான் சொல்றேன். ஈ„¡வை விடுங்க, சூர்யா பேசுவார் பாருங்க வேகவேகமா! கலக்கறார். ம்ம்†¥ஊஊஊம். „ங்கரும் ஃப்ரெஞ்ச் கத்து வெச்சுக்கறது கொஞ்சம் நல்லது. ஏன்னு „ங்கருக்குப் புரியும்னு நெனைக்கறேன். ;-) நாமக்கல் ராƒ¡: எனக்கு சிறு வயதில் எல்லா விளையாட்டுக்களுமே பிடிக்கும். இப்பொழுதுதான் வயதாகிவிட்டது. நாலு எட்டு நடந்தாலே மூச்சு வாங்குகிறது. அதனால் எல்லா துறையிலுமே அசகாய சூரனாக விளங்கும் பாத்திரத்தில் நடிக்கும் சூர்யாவை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. உ„¡: சுƒ¡தாவின் எழுத்து அருமை. ;-) குசும்பன்: எல்லா பாட்டையும் செலவில்லாம எடுக்கத் தெரிஞ்ச மணிக்கு ஏன் பாŠ தலைப்பு மட்டும் சின்னதா வைக்கத் தெரியலை? "ஆய்த எழுத்து"ன்னு வெக்கறதுக்கு பதிலா, வெறும "-ஃ-"னு மட்டும் வெச்சு இருக்கலாம். வசனத்துல சிக்கனம் காட்டறவா தலைப்புலயும் கூடதான் அதை ஃபாலோ பண்ணணும். என்ன, நான் சொல்றதை ஒத்துக்கறேளா? ரமணி: இந்த படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் World Health Organization கெ…ட்டில் வெளியானது. அதைப் பற்றிய விமர்சனம் ஒன்று நேற்று காலை Washington தினத்திந்தியில் வெளியானது. நான் இன்னும் ஆய்வறிக்கையைப் படிக்கவில்லை. இனிமேல்தான் படிக்கவேண்டும். எனினும் விமர்சனத்தைப் பொறுத்தவரை ஏனோ எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் சித்தார்த் போலவே வருவார் வருங்காலத்தில் என்று தோன்றுகிறது. இதற்கு ஒரு RSS Feed போட்டு வைக்க வேண்டும். பிற்பாடு ஏதேனும் சம்பவம் நடந்தபின் சுலபமாக அறிய வசதியாக இருக்கும். ரமணிதரன்: (ரமணீதரனைப் நினைத்ததும் க்ருபாவின் மனசாட்சி வருந்துகிறது. ஏற்கனவே விவரம் தெரியாமல் இவரிடம் மரியாதை தவறி பேசிய அசம்பாவிதத்தை நினைத்து க்ருபாவின் மானசீகம் கண்ணீருடன் எŠகேப் ஆகிறது). குப்சாமி: படம் இன்னாமா டெக்னிகலா கீதுபா! பீச்சாண்ட சூரியா குட்த்தாரு பாரு பாட்லு வுட புள்ளைங்களுக்கு ட்ரெய்னிங்கு, மெய்யாலுமே சொக்கிப் பூட்டேம்பா! குப்சாமிக்கு அல்லாமே ப்ராக்டிகலு எச்பீரியன்சுதான். ஆனா நான் கூட எத்தினியோ கொய்ந்திங்கள்க்கு ட்ரெய்னிங்கு குட்த்துக்குறேன். கண்டுக்காதபா. குப்சாமி ரொம்ப சென்சிடிவ்வு. மலரும் நெனவுகள் வந்துச்சுபா. சரி, சரி, இனிமே இன்னா பாட்டுலு. தமிய்நாட்டுல எல்லாம் நல்லாக்கீது. இனிமே அர்சியலுக்கும் ரௌடிங்களுக்கும் வேலையில்ல. நாங்கூட ரிச்சா வலிச்சு ஒளச்சு சம்பாதிக்க ஆரம்ச்ட்டேன். தேசிகன்: என் பெயர் ஆண்டாள். எனக்கு இப்போ 4 வயசு ஆச்சு. எங்க அப்பா என்னை விட்டுட்டு தனியா ஆய்த எழுத்து பாத்துட்டு வந்துட்டார். எங்க அம்மாவுக்கும் இந்த வி„யம் தெரியாது. அப்பறம் மேட்னி §„¡ முடிஞ்சு சாயங்காலமா நைசா உள்ள வரும் போது எங்க அம்மா சமையல் அறைலேர்ந்து பாத்துட்டா. அவ்வளவுதான்! போச்! இப்போ எங்க அப்பா †¡Šபிடல்ல இருக்கா. எங்க அப்பாவுக்கு கை/கால்/ஒடம்பு ஃப்ராக்சர் சரியா ஆனதும் நானே விமர்சனம் கேட்டு வாங்கித் தரேன். ஈழநாதன்: சே! என் உயிருக்குயிரான தங்க்லீ‰ இந்த படத்துல அவ்வளவா இல்லவே இல்லை! என்ன படம் இதெல்லாம். ஆங்கிலக்கலப்பு அவ்வளவா இல்லாத பாடல்கள். உப்புசப்பே இல்லை. ச்சீ, ச்சீ! வலைப்பூ ஆசிரியர் (கள்): எனக்கு என்ன சொல்வது என்றே நடுக்கமாக இருக்கிறது. பேசாமல் வலைப்பதிந்து கொண்டிருந்த என்னை கருத்து எல்லாம் கேட்டு பெரிய ஆள் ஆக்கிவிட்டீர்கள். எனக்கு சந்தோ„த்திற்கு அளவே இல்லை. இருந்தாலும் இந்த வாரம் மட்டும் எனக்கு கொஞ்சம் அதிக வேளைப்பளு. அதனால் படம் பார்க்கவில்லை. ஆப்பு: டெட்பாடி ரேஞ்சுக்கு டான்சு ஆடி அப்பீட் ஆன ட்ரீம் †£ரோ மாதவருக்கு புளாக்குல ஆப்பு வெச்சிட்றம்! அலைபாயுதேல அறிமொகப் படுத்தி ஆய்த எலுத்துல அமுக்கிப்புட்டாரு மணி! ஏ செண்டருல கலக்கிட்டு பீ செண்டருல பூந்தாரு மாதவரு சீ செண்டருக்கு எக்Šபோர்ட் பண்றேன்னு வாக்குக்குட்த்தாரு மணிரத்தினம்! நம்பி நடிச்சாரு எங்க சிங்கம் மாதவரு! சும்மா இல்ல நல்லாவே நடிச்சாரு. ஆண்டி†£ரோன்னு ஆண்டிகளே வில்லன்னு திட்ற மாறி படம்பேரு பாரு தமிய்ல கடசி எய்த்து என்னான்னு ரோசிச்சியா! கேளு மாதவனுக்கு கடசி பொசிசனு சிம்பாளிக்கா சொல்லிட்டாரு அகில இந்திய டைரக்டரு. மேடி வால்க! மேடிய நம்பின பொன்னுங்க வால்க! க்ருபா 34 dharma adigal :-)
தங்கிலீஸ் நாதனிடமிருந்து ஒரு மடல்.நன்றாகத் தான் இருக்கிறது அதென்னவோ இந்த வாரம் நிறையப் பேர் எதிரிகளைச் சம்பாதித்துவிடுவது என்றே முடிவு கட்டி இறங்கியிருக்கிறார்கள் போலுள்ளது
ஒஃதுக்கறேன். கலக்கிடீங்க...
படு தமாஸ் :))
மகனே, இது தாண்டா பதிவு. கலக்கிட்ட மக்கா..!! (கலர் காம்பினேஷன் மாத்துனதுக்கு ஒரு ஓ..!!)
அடுத்த லிஸ்ட் போடு மகனே :-) -- நாலு கீபோர்ட் „¡ர்ட்கட் நாலு பேருக்கு சொல்லியிருக்கலாம். -- நாலு பேருக்கு... (இந்நேரம் நாயகன் கமல் கண்முன்னால வந்திருக்கணும், அதான் முழுசா சொல்லல :-))
அட்றா! அட்றா! அட்றா! கிருபாவா கொக்கா! நக்கல் நாயகா, ஆட்டைக்கி வந்தாச்சா! என்னடா லொள்ளு அவ்ளோ இஸ்டாங்கா இல்லியே இவ்ளோ நாளான்னு பாத்துகிட்டு இருந்தேன். ஆனாலும் நம்ம வலைப்பதிவுகள்ல என் மானம் இப்பிடி காதுல பறக்குதே!
//என் மானம் இப்பிடி காதுல பறக்குதே! // ammam shankar !! (கலர் காம்பினேஷன் மாத்துனதுக்கு ஒரு ஓ..!!) merci kirpaa!
அடங்அ, வண்துட்டேயல! கொஞ நா முன்னடி நம்ம இட்ல்ய்வடை-ய பொஇ நேங்அன்னு நெனஷு சொன்fஉசெ ஆயிட்டன். என்னை பதி ரொம்ப செரிஒஉச் ஆலுன்னு ஒபினிஒன் ஆயிபொஷ. அடடெய்... அப்பிடியெல்லம் இல்ல.
ஏன்யா யோவ், என்னவோ தங்களீ„¤ல எளுதுனா ஆட்டோமேடீக்கா யூனிகோட்டுக்கு கன்வர்ட் ஆவுன்னு சொன்னத நம்பினா மேலே கீறமாதிரி கடிச்சு துப்பிருச்சி. எப்படியோ, நம்மாளு கிருபா வலைப்பதிய வந்ததுல நெம்ப சந்தோசமுனு சொல்லவந்தேன். அம்புட்டுத்தேய்ன்!!
அடபாவிகளா! எல்லோரும் சேர்ந்து எனக்கு ஒரு 50 வயசு இருக்கும்னு முடிவு செஞ்சுட்டீங்க போல இருக்கே.. க்ருபாவ விட ஒரு 3 வயசு அதிகம் அவ்வளவு தான். ஹூம்..!. விளையாட்டுல பழைய வேகம் இல்லைனு சொன்னாலும் சொன்னேன், எல்லோரும் ரிடைர்டு கேஸாக்கிட்டாங்கப்பா. சீக்கிரம் போட்டோ ரிலீஸ் பண்ணிடனும்.
கற்பனை பிரமாதம்!!
mavanE kalakittE pO :-)
ஏப்பொதிகி அப்பிட் ஔயிட்ரென்... குடிய சேகிரம் ரெபெஅட் ஔவெரென் ரழ!
எதொ.. "போச்ட்" அடிட்ஷுட்டு... சொம்மென்த் அடிட்ஷ மதிரி இருக்கு!
Thaminglish tick panna... etho boost aditchuttu, comment aditcha mathiri illa irukku?!
உ„¡, உங்க கமெண்ட் வி„மம் புரிஞ்சதா? ;-) ஈழநாதன். சும்மா டமாசுக்கு சொன்னேம்பா. கோŠகினியாபா? லுல்லுவாக்காட்டிக்கு. [ரமணீதரணை "அண்ணா"னு கூப்டா அப்போ மெய்யாலுமே உங்க வயசுதான் என்ன? ;-) ] donk you மீனாக்Š. ;-) பரி, நாயகன் எல்லாம் சின்ன வயசுல ஒன்னும் புரியாம பாத்தது. பழைசயெல்லாம் ஏம்பா ஞாபகப்படுத்தற. நான் நல்லவனா, கெட்டவனா? †£, †£. „ங்கர். சொன்ன மாதிரி க்வாண்டம் அப்டேட் பண்ணியாச்சு. அப்பறம் சுவடு என்ன பெண்டிங்க் லிŠட்டுதானா? ;-) ரவியா. மீனாக்…¤ம் நீங்களும் பேசி வெச்சு சொல்றீங்களா என்ன? ;-) ஆனா கருப்புக்கலர் போடாட்டி டிசைன்ல அதிகமா கவனம் செலுத்தணும் போலருக்கே? :-( நான் எங்க போவேன், எங்க போவேன். :-(( தங்க்லீ‰லயே அடிங்க ரமணீ. ஏடாகூடமா கன்வர்ட் ஆகி படிக்கவே நல்ல தமா„¡ இருக்கு. :-)) ( "தங்க்லீ‰"ன்னா அந்த எடத்துல "ரோமன் Šக்ரிப்ட்"ன்னு அர்த்தம். நேரடியா தங்க்லீ‰-யூனிகோட் மாத்தறது ஈசிதான், ஆனா அப்பறம் அஞ்சல் லே-அவுட்/ரோமன் Šக்ரிப்ட் பயன்படுத்தறவங்க பாடுதான் திண்டாட்டம் ஆகிடும்). மத்தபடி நீங்க "எவ்வளவு சீரியŠ"ன்னு உங்க வீட்டு லŒமணர் சொல்லி இருக்கார். ;-) டாங்க் யூவு கோயம்பேடு ப்ரகா‰ அவர்களே!
அது சரி ராƒ¡, என்னோட மூணு வயசு அதிகமா? அப்போ உங்களுக்கு என்ன 73 மூணு வயசா? (†¡, †¡, †¡. எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை. உங்களுக்கு ஒரு கண்ணாவது போயே ஆகணும்). வருக வருக ராம்கீ அவர்களே. வருக. தங்க்லீ‰? பூŠட்? நன்று நன்று. மிக சந்தொ„ம். (அது சரி, தலீவர்க்கும் தளபதிக்கும் என்னமோ ப்ரச்சனையாமே போயŠ தோட்டத்துல? ¦†ட்லைன்Š பாத்தேன் ƒ¥.வீ-ல! என்ன ஆச்சாம் உண்மைல?)
உங்களுக்கும் 73 ஆ?
நான் என்ன எழுதியிருப்பேன்னு உங்க வாயால கேக்க குடுத்து வைக்கலையேன்னு வருத்தமா இருக்கு க்ருபா :)
எனக்கு சிஷ்கிள் மீனிங்கே சிலசம்யம் புரியாது. டபுள் மீனீங்கா? பொழிப்புரை போடு கண்ணு
அடா அடா அடா அடா அடா!!!! மனச டச் பண்ணிட்டியேப்பா கார்த்திக்கு. நிறைய பேருக்கு யோசிச்சு வெச்சும் போடாம இருந்துட்டேன். இட நெருக்கடினால, வலைப்பக்கத்துல இருந்து தலைமறைவானவங்கள்தை மட்டும் எடிட் பண்ணினேன். போடும் போதே ரொம்ப ஃபீலிங்க்…¡தான் இருந்தது:-( உ„¡. :-( புரியலையா? நீங்க, சுƒ¡தாவைப் பாராட்டறீங்க!;-) just kidding
க்ருபா, உனக்கு நகைச்சுவை அழகாக வருகிறது. தொடர்ந்து எழுதவும். அடுத்தவர் நடையைக் கையாண்டு நையாண்டி செய்யும்போது அவரவர் டிரேட்மார்க் சொற்கள் எனச்சில இருக்கும் - அவற்றை கவனமாக கவனித்து ஆங்காங்கே தெளித்தால் அவரே பேசுவது போல் அமைந்துவிடும். பரிநிரலி போட்டதால் மட்டும் வெங்கட்டின் மொழியாகிவிடாது. ஆனால் 'வால்க' போட்டதும் ஆப்பு வந்துவிட்டாரல்லவா? அதான் விஷயம். (நீ எனக்கு அரைகுறை எச்.டி.எம்.எல். சொல்லிக்கொடுத்ததற்கு இது பதிலுதவி என்பதறிக.)
ஊக்கப் படுத்தியதற்கு மிக்க நன்றி. எனக்கு "பரிநிரலி"ன்னு போட்டதுக்கே வெங்கட்க்கு தெரிஞ்சா என்ன அகுமோன்னு பிசிறல். ;-) தப்பு பண்ணிட்டேங்க - (ஆய்த எழுத்து பாரதிராஜா பாணியில் படிக்கவும்) ஆக்க பூர்வமான அறிவுரைக்கும் நன்றி. (அது சரி, எச்.டி.எம்.எல் நான் கத்துக்குடுத்தேனா? அறிமுகம் மட்டும்தான் படுத்தினேன், கற்றுக்கொண்டு சரியாகப் பயன்படுத்தியது நீங்களேதான். ம்ம்ம்ம்ம்.... இந்த்தனை நாள்ள நிறைய பேருக்கு சொல்லிக் குடுத்து இருக்கேன். சிலரிஅமிருந்து கொட்டாவி பரிசாகக் கிடைத்ததுதான் மிச்சம். நீங்கள் நன்று) :-)
டெய் நாயெ ஒலுங்அ எ-க்ரொஉப்ச்ல வந்து எழுதுட
ennada e-group pakkamum koncham thalaiya kaattunnu sonnEN
ஆஆஆஆ! மரவண்டு!!!! வாங்க வாங்க வலைப்பதிவுக்கு. ரொம்ப நாள் கழிச்சு வாŠத்து சாŠதிரப்படி புது ID மாத்தியாச்சா ? ;-) இணைய உலகில் உலாவந்தாலும் பணியகத்தில் எழுத முடியலை. ஆனா மரத்தடில & பொ.செ. குழுல அடிக்கடி கொரல் விட்டேனே அப்பவும், பாக்கலை;-) க்ருபா
இப்போ நானு எந்த குழுவிலும் இல்லை கொன்ஷ நாளைக்கு கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பாக்கலாம்னு இருக்கேன் எல்ல வலிஅப்பதிவையும் படிக்கவே நேரம் சரியா இருக்குப்பா அடிக்கடி குழுவிலும் எழுத முயற்சி செய்யவும் .. இல்ல தொலைஷ்ஷுடுவேன் துளைஷ்ஷு :-)
கிருபா! கண்ண தொறந்துட்டேபா! பெத்த மனுஷா எழுதினத நன்னா இருக்குன்னு, ஒத்த வரில சொல்லப் படாது, படிச்சதும் கன்னுல தண்ணி வந்துடுச்சு, எப்படி சார் இப்படி எல்லாம் எழுதரேள்னு கொஞ்சம் மசாலா சேத்துக்கணும்னு இன்னைக்குதாண்டாப்பா, புரிஞ்சிது.
நல்ல கிண்டல் க்ருப
ஷகரு கு ஃஉன்தம் மெஷனிச்ச் ல ஒரு பர பொடல ய
மரவண்டு, என்ன கடைசி வரில உங்களுக்கு நீங்களே எச்சரிக்கை குடுத்துக்கற மாதிரி இருக்கே? ;-) மாமி, இருங்கோ, இருங்கோ. ஃபு¨ƒரால இத்தன நாழிக்கு கண்ணத் தொறந்து வெச்சுண்ட்ருந்தா என்னத்துக்கு ஆறது? செத்தநாழி கட்டய அப்படியே சாச்சுண்டு தூங்குங்கோ. நாளைக்கு வந்து நானே மறுபடியும் கண்ணைத் தொறந்து விடறேன். நன்றி ‰ரீனிவாசன். (வலைப்பதிவு இல்லாட்டி Home Page-ல இப்படி ஒரு முகவரியா? இதெல்லாம் கொஞ்சம் ஓவர்). †லோ "பேர் எதுக்கு உங்களுக்கு". வர வர முகமூடிகள் காலடி அதிகமாப் போச்சு. :-)) க்வாண்டம் எல்லாம் இவ்வளவு சீக்கறத்துல களாய்க்கக் கூடாது. „ங்கர்க்கிட்டதான் நறைய மேட்டர் இருக்கே. ஒவ்வொன்னா வரலாம்.
அட ஒக்க மக்க... இது சோபெரப்பு
மிக்க நன்றி. எதாவது வலைப்பூ முகவரி, மின்னஞ்சல்னு போடக்கூடாதா? எனக்கு தலையும் புரிய்ல காலும் புரியல.:-)
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஷைǨஷை ஷைΦஷைறி (ஷௌஷலாஷ ஷௌஷ ஷௌஷௌ யாஷ ஷؾஷ??!!!) RSS Feed (ஷௌஷலாஷ ஷௌஷை ஷைரா ஷைரி¨ஷ?)
|